நான் முகநூலில் ( face book ) மேய்ந்து கொண்டிருந்த பொழுது என் நன்பர் பகிர்ந்த ( share ) உதவி தேவை என்ற செய்தி படம் என் கண்ணில் பட்டது.
அதில் ஒரு மருத்துவமனையில் உள்ள குழந்தையின் படம் மற்றும் ஏன் என்ற காரணம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் இதனை பகிரும் பொழுது முகநூலில் உள்ள நிறுவனங்கள் அந்த குழந்தையின் மருத்துவ செலவுக்காக ஒரு குறிப்பிட்ட அளவு பணம் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. நானும் பல முறை இது போன்ற செய்திகளை பகிர்ந்திருக்கிறேன். காரணம் நம்மால் பண உதவி ஏதும் செய்ய முடியாவிட்டாலும், ஒரு கிளிக் -ல் அந்த குழந்தைக்கு கிடைக்க இருக்கும் உதவியை ஏன் நிராகரிக்க வேண்டும் என்ற எண்ணம்தான். முகநூலில் உள்ள பெரும்பாலானவர்கள் அதனால்தான் இது போன்ற விளம்பரங்களை தன் நன்பர்களுக்கு பகிர்கிறார்கள்.
அதில் ஒரு மருத்துவமனையில் உள்ள குழந்தையின் படம் மற்றும் ஏன் என்ற காரணம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் இதனை பகிரும் பொழுது முகநூலில் உள்ள நிறுவனங்கள் அந்த குழந்தையின் மருத்துவ செலவுக்காக ஒரு குறிப்பிட்ட அளவு பணம் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. நானும் பல முறை இது போன்ற செய்திகளை பகிர்ந்திருக்கிறேன். காரணம் நம்மால் பண உதவி ஏதும் செய்ய முடியாவிட்டாலும், ஒரு கிளிக் -ல் அந்த குழந்தைக்கு கிடைக்க இருக்கும் உதவியை ஏன் நிராகரிக்க வேண்டும் என்ற எண்ணம்தான். முகநூலில் உள்ள பெரும்பாலானவர்கள் அதனால்தான் இது போன்ற விளம்பரங்களை தன் நன்பர்களுக்கு பகிர்கிறார்கள்.